என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Swami Amaranandagiri"
- மதுரை அருகே கீழமாத்தூரில் நாளை புதிய தியான மந்திர் அர்ப்பணிப்பு விழா நடக்கிறது.
- இந்த விழாவில் சுவாமி அமரானந்தகிரி பங்கேற்கிறார்.
மதுரை
யோகதா சத்சங்க சொசைட்டி ஆப் இந்தியா அமைப்பு ஸ்ரீஸ்ரீ பரமஹம்ஸ் யோகானந்தரால் 1917-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த அமைப்பு பல்வேறு ஆன்மீக சேவைகளை ஆற்றி வருவதோடு தியானங்களை பற்றியும் கற்றுத்தருகிறது.
அந்த வகையில் மதுரை அருகே திருவேடகம் வழியில் உள்ள கீழமாத்தூரில் யோகம் நகர் ஷிவானி கார்டனில் புதிய தியான மந்திர் அமைக்கப்பட்டுள் ளது. இதன் அர்ப்பணிப்பு விழா மற்றும் தியானம், ஆன்மீக சொற்பொழிவு, மகா பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நாளை (25-ந்தேதி, செவ்வாய்க்கிழமை) காலை 9 மணியளவில் நடைபெறுகிறது.
விழாவில் யோகதா சத்சங்க சொசைட்டி ஆப் இந்தியா அமைப்பின் மூத்த சன்னியாசி சுவாமி அமரானந்த கிரி கலந்துகொண்டு புதிய தியான மண்டபத்தை அர்ப்பணித்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை யோகதா சத்சங்க சொசைட்டி ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்