search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ஆழ்வார்களும் அம்சங்களும்
    X

    ஆழ்வார்களும் அம்சங்களும்

    • மதுரகவியாழ்வார் - குமுதம்
    • குலசேகர ஆழ்வார்- கௌஸ்துபம்

    பன்னிரண்டு ஆழ்வார்களும், ராமானுஜரும் திருமாலின் அம்சங்கள்.

    திருமாலின் அம்சமாக பன்னிரண்டு ஆழ்வார்களும், ராமானுஜரும் தோன்றினார்கள்.

    அதன் விபரம்:

    1. பொய்கையாழ்வார்-சங்கு (பாஞ்சசன்யம்)

    2. பூதத்தாழ்வார்-கதை (கவுமோதகி)

    3. பேயாழ்வார்-வாள் (நந்தகம்)

    4. திருமழிசையாழ்வார்- சக்கரம் (சுதர்சனம்)

    5. நம்மாழ்வார்- விஷ்வக்சேனர்

    6. மதுரகவியாழ்வார்- குமுதம்

    7. குலசேகர ஆழ்வார்- கௌஸ்துபம்

    8. பெரியாழ்வார்- கருடன்

    9. ஆண்டாள்- பூமகள்

    10. தொண்டரடிப் பொடியாழ்வார் - வனமாலை

    11. திருப்பாணாழ்வார்- ஸ்ரீவத்ஸஜீம்

    12. திருமங்கையாழ்வார்- வில் (சார்ங்கம்)

    13. ராமானுஜர்- ஆதிசேஷன்

    Next Story
    ×