என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்
X
நீங்காத செல்வம் நிறைந்து விளங்க
Byமாலை மலர்2 Jun 2024 8:10 AM GMT
- ஏழைப் பெண்கள் அவர்கள் குலவழக்கப்படி கொடுத்தால் பைரவர் அருளாசி கிடைக்கும்.
- பல மடங்கு செல்வம் பெருகும். அந்தச் செல்வம் நம்மிடம் நீங்காது நிறைந்து விளங்கும்.
வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் 12 மணிக்குள் கால பைரவருக்கு நமது பெயரில் அர்ச்சனை செய்ய வேண்டும்.
அவ்வாறு செய்யும்போது சந்தனாதி தைலம், அத்தர், புனுகு, ஜவ்வாது, சிவப்பு அரளி மாலை அல்லது பூக்களை பூசாரியிடம் கொடுக்க வேண்டும். இவ்வாறு 62 வெள்ளிக்கிழமைகளுக்கு தொடர்ந்து வழிபாடு செய்துவர வேண்டும்.
31 வெள்ளிக்கிழமைகள் முடிந்த பின்னர் குறைந்தது ஒரு ஏழைப் பெண்ணுக்கு தாலியில் தங்கம் செய்து கொடுக்க வேண்டும்.
ஏழைப் பெண்கள் அவர்கள் குலவழக்கப்படி கொடுத்தால் பைரவர் அருளாசி கிடைக்கும்.
பல மடங்கு செல்வம் பெருகும். அந்தச் செல்வம் நம்மிடம் நீங்காது நிறைந்து விளங்கும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X