ஆன்மிக களஞ்சியம்

புகழ் பெற்ற தங்க கவச அலங்காரம்

Published On 2024-02-26 11:29 GMT   |   Update On 2024-02-26 11:29 GMT
  • வீட்டில் செல்வ வளம் பெருகுவதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
  • வாழ்க்கையில் பொருளாதாரம் மேம்பாடு அடையும்.

நாமக்கல் ஆஞ்சநேயர் தங்க கவச அலங்காரத்தில் பிரம்மாண்டமாக பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

பக்தர்கள் தாங்கள் விரும்பும் நாளில் ரூ.5ஆயிரம் செலுத்தி தங்க முலாம் பூசிய இந்த தாமிர கவசத்தை சாத்துவதால் லட்சுமியின் அருள் கிடைக்கும்.

வீட்டில் செல்வ வளம் பெருகுவதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

இதன்மூலம் வீட்டில் தங்கம், வைரம், வைடூரியம் பெருகுவதாக பக்தர்களிடையே நம்பிக்கை உள்ளது.

வாழ்க்கையில் பொருளாதாரம் மேம்பாடு அடையும்.

Tags:    

Similar News