ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
- திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.
- சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, கார்த்திகை-15 (வெள்ளிக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சதுர்த்தி மாலை 4.40 மணி வரை. பிறகு பஞ்சமி.
நட்சத்திரம்: புனர்பூசம் இரவு 6.17 மணி வரை. பிறகு பூசம்.
யோகம்: சித்த, மரணயோகம்.
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று சுபமுகூர்த்த தினம். சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருநாகேசுவரம் நாகநாதர் உற்சவம் ஆரம்பம். திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு. ஸ்ரீவாஞ்சியம் முருகப்பெருமான் உற்சவம் ஆரம்பம். திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை. ராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை. மாடவீதி புறப்பாடு. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர் தலங்களில் சுவாமி மாலை ரிஷப வாகனத்தில் பவனி.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பரிசு
ரிஷபம்-சிந்தனை
மிதுனம்-மேன்மை
கடகம்-நற்செயல்
சிம்மம்-தனம்
கன்னி-உழைப்பு
துலாம்-உவகை
விருச்சிகம்-நலம்
தனுசு- உயர்வு
மகரம்-நன்மை
கும்பம்- பெருமை
மீனம்- வாழ்வு