வழிபாடு

ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

Published On 2023-12-21 01:30 GMT   |   Update On 2023-12-21 01:30 GMT
  • ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவைகுண்டம், திருவள்ளூர் கோவில்களில் பகற்பத்து உற்சவ சேவை.
  • வாயிலார் நாயனார் குருபூஜை.

இன்றைய பஞ்சாங்கம்

சோபகிருது ஆண்டு, மார்கழி-5 (வியாழக்கிழமை)

பிறை: வளர்பிறை

திதி: நவமி காலை 11.53 மணி வரை பிறகு தசமி

நட்சத்திரம்: ரேவதி நள்ளிரவு 12.20 மணி வரை பிறகு அசுவினி

யோகம்: சித்த, அமிர்தயோகம்

ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

சூலம்: தெற்கு

நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் காலையில் வெள்ளச்சிவிகை, மாலையில் சிவபூஜை செய்தருளல். தேவகோட்டை ஸ்ரீரங்கநாதர் பவனி. வாயிலார் நாயனார் குருபூஜை. திருகுற்றாலம் குற்றாலநாதர் ரிஷப வாகனத்தில் வீதி உலா. ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவைகுண்டம், திருவள்ளூர் கோவில்களில் பகற்பத்து உற்சவ சேவை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பனுக்கு புஷ்பாங்கி சேவை. ஆலங்குடி குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-நட்பு

ரிஷபம்-நிறைவு

மிதுனம்-நன்மை

கடகம்-நற்செயல்

சிம்மம்-ஆர்வம்

கன்னி-ஆக்கம்

துலாம்- தேர்ச்சி

விருச்சிகம்-உறுதி

தனுசு- வாழ்வு

மகரம்-பரிவு

கும்பம்-பாசம்

மீனம்-பக்தி

Tags:    

Similar News