வழிபாடு

ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

Published On 2024-01-01 01:30 GMT   |   Update On 2024-01-01 01:30 GMT
  • திருத்தணியில் படித்திருவிழா.
  • அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பு சோமவார அபிஷேகம்.

இன்றைய பஞ்சாங்கம்

சோபகிருது ஆண்டு, மார்கழி-16 (திங்கட்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: பஞ்சமி பிற்பகல் 2.08 மணி வரை பிறகு சஷ்டி

நட்சத்திரம்: மகம் காலை காலை 8.36 மணி வரை பிறகு பூரம்

யோகம்: மரண, சித்தயோகம்

ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

சூலம்: கிழக்கு

நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப்பாவாடை தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. மதுரை மீனாட்சியம்மன் வைரக்கிரீடம் சாத்தி அருளல். திருத்தணி படித்திருவிழா. ஸ்ரீ ரங்கம் ஸ்ரீநம்பெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் திருவாய்மொழி சாற்றுமுறை. திருமயிலை கற்பாம்பாள் சமேத கபாலீஸ்வரர், திருவான்மியூர் திரிபுரசுந்தரியம்பாள் சமேத மருந்தீசுவரர், பெசன்ட்நகர் அராளகேசியம்பாள் சமேத ரத்தினகிரீசுவரர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-பெருமை

ரிஷபம்-ஆர்வம்

மிதுனம்-நன்மை

கடகம்-அமைதி

சிம்மம்-பக்தி

கன்னி-முயற்சி

துலாம்- தனம்

விருச்சிகம்-உழைப்பு

தனுசு- முன்னேற்றம்

மகரம்-பொறுமை

கும்பம்-வரவு

மீனம்-இன்பம்

Tags:    

Similar News