ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
- முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
- இயற்பகை நாயனார் குருபூஜை.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, மார்கழி-17 (செவ்வாய்க்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சஷ்டி மாலை 4.06 மணி வரை பிறகு சப்தமி
நட்சத்திரம்: பூரம் காலை காலை 11.12 மணி வரை பிறகு உத்திரம்
யோகம்: சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருநெல்வேலி ஸ்ரீ வீரராகவபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு லட்சார்ச்சனை. இயற்பகை நாயனார் குருபூஜை. சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-களிப்பு
ரிஷபம்-நட்பு
மிதுனம்-அமைதி
கடகம்-உதவி
சிம்மம்-உழைப்பு
கன்னி-பாராட்டு
துலாம்- ஜெயம்
விருச்சிகம்-பரிசு
தனுசு- பிரீதி
மகரம்-நலம்
கும்பம்-வெற்றி
மீனம்-ஆக்கம்