ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
- திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் ஸ்ரீ நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, மார்கழி-18 (புதன்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சப்தமி மாலை 6.04 மணி வரை பிறகு அஷ்டமி
நட்சத்திரம்: உத்திரம் நண்பகல் 1.39 மணி வரை பிறகு அஸ்தம்
யோகம்: அமிர்த, மரணயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த கோதண்ட ராம சுவாமி காலை சிறப்பு திருமஞ்சனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சன சேவை, சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்
இன்றைய ராசிபலன்
மேஷம்-தனம்
ரிஷபம்-அமைதி
மிதுனம்-ஆதரவு
கடகம்-நட்பு
சிம்மம்-பண்பு
கன்னி-பாசம்
துலாம்- புகழ்
விருச்சிகம்-ஜெயம்
தனுசு- பாராட்டு
மகரம்-பயணம்
கும்பம்-சாதனை
மீனம்-ஓய்வு