வழிபாடு

ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

Published On 2024-01-04 01:30 GMT   |   Update On 2024-01-04 01:30 GMT
  • ஆலங்குடி குருபகவான், தக்கோலம் தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம்.
  • பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமருக்கு திருமஞ்சனம்.

இன்றைய பஞ்சாங்கம்

சோபகிருது ஆண்டு, மார்கழி-19 (வியாழக்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: அஷ்டமி இரவு 7.47 மணி வரை பிறகு நவமி

நட்சத்திரம்: அஸ்தம் பிற்பகல் 3.51 மணி வரை பிறகு சித்திரை

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

சூலம்: தெற்கு

நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமருக்கு திருமஞ்சனம். மதுரை மீனாட்சி கந்தரேசுவரர் சகல ஜீவகோடிகளுக்கு படியளந்தருளிய லீலை. திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு குருவார திருமஞ்சனம். ஆலங்குடி குருபகவான், தக்கோலம் தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-மகிழ்ச்சி

ரிஷபம்-ஆதரவு

மிதுனம்-ஆக்கம்

கடகம்-உழைப்பு

சிம்மம்-பாசம்

கன்னி-இன்பம்

துலாம்- கவனம்

விருச்சிகம்-கண்ணியம்

தனுசு- போட்டி

மகரம்-வெற்றி

கும்பம்-லாபம்

மீனம்-நன்மை

Tags:    

Similar News