ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
- மதுரை செல்லத்தம்மன் சிம்மாசனத்தில் புறப்பாடு.
- சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, மார்கழி-20 (வெள்ளிக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: நவமி இரவு 9.04 மணி வரை. பிறகு தசமி.
நட்சத்திரம்: சித்திரை மாலை 5.42 மணி வரை. பிறகு சுவாதி.
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். மதுரை செல்லத்தம்மன் சிம்மாசனத்தில் புறப்பாடு. ராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. திருமயிலை ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் கோவிலில் ஸ்ரீமயூரவல்லித் தாயாருக்கு மாலை வில்வத்தால் அர்ச்சனை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பண்பு
ரிஷபம்-பக்தி
மிதுனம்-பெருமை
கடகம்-புகழ்
சிம்மம்-வரவு
கன்னி-உழைப்பு
துலாம்- செலவு
விருச்சிகம்-இரக்கம்
தனுசு- ஊக்கம்
மகரம்-சலனம்
கும்பம்-தேர்ச்சி
மீனம்- பொறுமை