ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
- திருவள்ளூர், திருவல்லிக்கேணி பெருமாள் சுவாமிக்கு திருமஞ்சன சேவை.
- ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, மார்கழி-21 (சனிக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: தசமி இரவு 9.55 மணி வரை பிறகு ஏகாதசி
நட்சத்திரம்: சுவாதி இரவு 7.05 மணி வரை பிறகு விசாகம்
யோகம்: அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருநள்ளாறு சனி பகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப்பெருமாள் கோவில், திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பாராட்டு
ரிஷபம்-சோர்வு
மிதுனம்-பணிவு
கடகம்-ஓய்வு
சிம்மம்-கடமை
கன்னி-மகிழ்ச்சி
துலாம்- இன்பம்
விருச்சிகம்-புகழ்
தனுசு- லாபம்
மகரம்-மேன்மை
கும்பம்-வாழ்வு
மீனம்-பொறுப்பு