வழிபாடு

ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

Published On 2024-01-07 03:27 GMT   |   Update On 2024-01-07 03:27 GMT
  • ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.
  • மதுரை செல்லத்தம்மன் யானை வாகனத்தில் பவனி.

இன்றைய பஞ்சாங்கம்

சோபகிருது ஆண்டு, மார்கழி-22 (ஞாயிற்றுக்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: ஏகாதசி இரவு 10.10 மணி வரை பிறகு துவாதசி

நட்சத்திரம்: விசாகம் இரவு 7.58 மணி வரை பிறகு அனுஷம்

யோகம்: மரணயோகம்

ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

சூலம்: மேற்கு

நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

இன்று சர்வ ஏகாதசி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு, திருப்பரங்குன்றம் ஆண்டவர் புறப்பாடு. மதுரை செல்லத்தம்மன் யானை வாகனத்தில் பவனி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சனம், திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-உவகை

ரிஷபம்-உழைப்பு

மிதுனம்-ஊக்கம்

கடகம்-சலனம்

சிம்மம்-சிரத்தை

கன்னி-முயற்சி

துலாம்- நற்செயல்

விருச்சிகம்-போட்டி

தனுசு- கவனம்

மகரம்-செலவு

கும்பம்-வரவு

மீனம்-வெற்றி

Tags:    

Similar News