ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
- சிவன் கோவில்களில் சிறப்பு சோமவார அபிஷேகம்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் எண்ணைக்காப்பு உற்சவம் ஆரம்பம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, மார்கழி-23 (திங்கட்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: துவாதசி இரவு 9.57 மணி வரை பிறகு திரயோதசி
நட்சத்திரம்: அனுஷம் இரவு 8.20 மணி வரை பிறகு கேட்டை
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் எண்ணைக்காப்பு உற்சவம் ஆரம்பம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. திருமயிலை கற்பகாம்பாள் சமேத கபாலீசுவரர், திருவான்மியூர் திரிபுரசுந்தரியம்பாள் சமேத மருந்தீசுவரர், பெசன்ட்நகர் அராளகேசியம்பாள் சமேத ரத்தினகிரீசுவரர், லால்குடி பிரவிருத்த ஸ்ரீமதி என்கிற பெருதிருப்பிராட்டியார் சமேத சப்தரிஷீசுவரர், திருவிடை மருதூர் பிருகத்குசாம்பிகை சமேத மகாலிங்க சுவாமிக்கு காலையில் சிறப்பு சோமவார அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-வாழ்வு
ரிஷபம்-சுகம்
மிதுனம்-நட்பு
கடகம்-நலம்
சிம்மம்-ஊக்கம்
கன்னி-அன்பு
துலாம்- ஆக்கம்
விருச்சிகம்-பரிவு
தனுசு- முயற்சி
மகரம்-கவனம்
கும்பம்-பொறுமை
மீனம்-சுபம்