ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
- முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
- குரங்கனி முத்துமாலையம்மன் பவனி.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, மார்கழி-24 (செவ்வாய்க்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: திரயோதசி இரவு 9.14 மணி வரை பிறகு சதுர்த்தசி.
நட்சத்திரம்: கேட்டை இரவு 8.17 மணி வரை பிறகு மூலம்
யோகம்: சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று பிரதோசம். மாத சிவராத்திரி. சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். மதுரை செல்லாத்தம்மன் சப்பரத்தில் பவனி. குரங்கனி முத்துமாலையம்மன் பவனி. சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர். கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆக்கம்
ரிஷபம்-செலவு
மிதுனம்-நற்செயல்
கடகம்-போட்டி
சிம்மம்-தெளிவு
கன்னி-வரவு
துலாம்- முயற்சி
விருச்சிகம்-தாமதம்
தனுசு- சந்தோஷம்
மகரம்-இன்பம்
கும்பம்-சிறப்பு
மீனம்-கடமை