ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
- திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை.
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, மார்கழி-25 (புதன்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சதுர்த்தசி இரவு 8.04 மணி வரை பிறகு அமாவாசை.
நட்சத்திரம்: மூலம் இரவு 7.44 மணி வரை பிறகு பூராடம்
யோகம்: மரண, அமிர்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ கண்ணன் திருக்கோலமாய்க் காட்சி, மாலை தந்தப் பரங்கி நாற்காலியில் பவனி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீநரசிம்மருக்கு திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீகோதண்டராம சுவாமி காலை சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சனம். சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-களிப்பு
ரிஷபம்-சாதனை
மிதுனம்-இன்பம்
கடகம்-தாமதம்
சிம்மம்-சுகம்
கன்னி-சலனம்
துலாம்- ஆர்வம்
விருச்சிகம்-கண்ணியம்
தனுசு- ஜெயம்
மகரம்-துணிவு
கும்பம்-லாபம்
மீனம்-ஆக்கம்