ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
- கூடாரவல்லி உற்சவ விழா.
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ஸ்ரீசுந்தரராஜர் திருக்கோலம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, மார்கழி-27 (வெள்ளிக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: பிரதமை மாலை 4.40 மணி வரை, பிறகு துவிதியை.
நட்சத்திரம்: உத்திராடம் மாலை 5.41 மணி வரை. பிறகு திருவோணம்.
யோகம்: சித்த, மரணயோகம்
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று திருவோண விரதம். சந்திர தரிசனம். கூடாரவல்லி உற்சவ விழா. சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ஸ்ரீசுந்தரராஜர் திருக்கோலம். திருப்பரங்குன்றம் ஆண்டவர் விழா தொடக்கம். மதுரை செல்லத்தம்மன் தேரோட்டம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலையில் திருமஞ்சன சேவை. மாலையில் ஊஞ்சல் சேவை. திருமயிலை ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் கோவிலில் ஸ்ரீமயூரவல்லித் தாயாருக்கு மாலையில் வில்வ அர்ச்சனை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-போட்டி
ரிஷபம்-உழைப்பு
மிதுனம்-முயற்சி
கடகம்-உற்சாகம்
சிம்மம்-கடமை
கன்னி-சிறப்பு
துலாம்- செலவு
விருச்சிகம்-ஆக்கம்
தனுசு- இன்பம்
மகரம்-பாசம்
கும்பம்-லாபம்
மீனம்- அமைதி