ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
- பொங்கல் பானை வைக்க உகந்த நேரம்- காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை மற்றும் காலை 9 மணி முதல் 10.30 மணி வரை.
- சபரிமலையில் மகரஜோதி தரிசனம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, தை-1 (திங்கட்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : சதுர்த்தி காலை 10 மணி வரை பிறகு பஞ்சமி.
நட்சத்திரம் : சதயம் நண்பகல் 1.05 மணி வரை பிறகு பூரட்டாதி
யோகம் : சித்த, மரணயோகம்
ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று பொங்கல் பண்டிகை, சபரிமலை மகரஜோதி தரிசனம்
தைப் பொங்கல். உத்தராயண புண்ணிய காலம். பொங்கல் பானை வைக்க உகந்த நேரம்- காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை மற்றும் காலை 9 மணி முதல் 10.30 மணி வரை. சபரிமலையில் மகரஜோதி தரிசனம். திருமயிலை கபாலீசுவரர், திருவான்மியூர் திரிபுரசுந்தரியம்பாள் சமேத மருந்தீசுவரர், பெசன்ட் நகர் அராள கேசியம்பாள் சமேத ரத்தினகிரீசுவரர், திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி காலை சிறப்பு சோம வார அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய ராசிபலன்
மேஷம் - லாபம்
ரிஷபம் - வெற்றி
மிதுனம் - நலம்
கடகம் - நட்பு
சிம்மம் - யோகம்
கன்னி - இன்பம்
துலாம் - தேர்ச்சி
விருச்சிகம் - உவகை
தனுசு - நட்பு
மகரம் - பாராட்டு
கும்பம் - ஆதரவு
மீனம் - செலவு