ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
- முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
- ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ கண்ணபிரானுக்கு பால் அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, தை 23 (செவ்வாய்க்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: ஏகாதசி நண்பகல் 12.36 மணி வரை பிறகு துவாதசி
நட்சத்திரம்: மூலம் பின்னிரவு 3.51 மணி வரை பிறகு பூராடம்
யோகம்: அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று சர்வ ஏகாதசி. சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம்கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிகள் புறப்பாடு. திருமயம் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு. களக்காடு சத்தி வாகீசுவரர் தெப்ப உற்சவம். குரங்கணி முத்துமாலையம்மன் பவனி. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ கண்ணபிரானுக்கு பால் அபிஷேகம். சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப்பாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-கடமை
ரிஷபம்-உண்மை
மிதுனம்-இரக்கம்
கடகம்-மகிழ்ச்சி
சிம்மம்-தேர்ச்சி
கன்னி-உற்சாகம்
துலாம்- ஆசை
விருச்சிகம்-தாமதம்
தனுசு- சாந்தம்
மகரம்-லாபம்
கும்பம்-மேன்மை
மீனம்-ஜெயம்