வழிபாடு

ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

Published On 2024-02-12 01:30 GMT   |   Update On 2024-02-12 01:31 GMT
  • திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவர் தீர்த்தவாரி.
  • திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

இன்றைய பஞ்சாங்கம்

சோபகிருது ஆண்டு, தை 29 (திங்கட்கிழமை)

பிறை: வளர்பிறை

திதி: திருதியை இரவு 10.49 மணி வரை பிறகு சதுர்த்தி

நட்சத்திரம்: பூரட்டாதி இரவு 7.37 மணி வரை பிறகு உத்திரட்டாதி

யோகம்: மரண, சித்தயோகம்

ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

சூலம்: கிழக்கு

நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். வேதாரண்யம் சிவபெருமான் திருவீதி உலா. திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவர் தீர்த்தவாரி. திருமயம் ஸ்ரீ ஆண்டாள் உச்சிக்கொண்டை கூடாரவல்லி உற்சவம். திருத்தணி முருகப்பெருமான் பால் அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை. திருமயிலை, கற்பகாம்பாள் சமேத கபாலீசுவரர், திருவான்மியூர் திரிபுர சுந்தரியம்மாள் சமேத மருந்தீசுவரர், பெசன்ட்நகர் அராளகேசியம்பாள் சமேத ரத்தினகிரீசுவரர் கோவில்களில் காலையில் சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம். திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

இன்றைய ராசிபலன்

மேஷம்-நட்பு

ரிஷபம்-ஆதரவு

மிதுனம்-அன்பு

கடகம்-செலவு

சிம்மம்-கடமை

கன்னி-வரவு

துலாம்- இன்பம்

விருச்சிகம்-ஓய்வு

தனுசு- போட்டி

மகரம்-கவனம்

கும்பம்-லாபம்

மீனம்-உயர்வு

Tags:    

Similar News