வழிபாடு

ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

Published On 2024-02-14 01:30 GMT   |   Update On 2024-02-14 01:31 GMT
  • திருச்செந்தூர் முருகப்பெருமான் உற்சவம் ஆரம்பம்.
  • திருவல்லிக்கேணி ஸ்ரீநரசிம்மருக்கு திருமஞ்சனம்.

இன்றைய பஞ்சாங்கம்

சோபகிருது ஆண்டு, மாசி 2 (புதன்கிழமை)

பிறை: வளர்பிறை

திதி: பஞ்சமி இரவு 6.28 மணி வரை பிறகு சஷ்டி

நட்சத்திரம்: ரேவதி மாலை 4.39 மணி வரை பிறகு அசுவினி

யோகம்: மரணயோகம்

ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

சூலம்: வடக்கு

நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

இன்று வசந்த பஞ்சமி. திருச்செந்தூர் முருகப்பெருமான் உற்சவம் ஆரம்பம், சுவாமி பெரிய தந்தப் பல்லக்கில் பவனி. திருமயம் ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாணம். வேதாரண்யம் சிவபெருமான் பவனி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி காலை சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. கோவை பாலசுப்பிரமணிய சுவாமிக்கு காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீநரசிம்மருக்கு திருமஞ்சனம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-வெற்றி

ரிஷபம்-வலிமை

மிதுனம்-நட்பு

கடகம்-ஆர்வம்

சிம்மம்-அன்பு

கன்னி-ஆதரவு

துலாம்- அமைதி

விருச்சிகம்-ஜெயம்

தனுசு- உயர்வு

மகரம்-வெற்றி

கும்பம்-சுகம்

மீனம்-இன்பம்

Tags:    

Similar News