ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
- திருச்செந்தூர் முருகன் சிங்கக் கேடயச் சப்பரத்தில் வீதி உலா.
- நத்தம் மாரியம்மன் திருவீதி உலா.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, மாசி 3 (வியாழக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: சஷ்டி மாலை 4.36 மணி வரை பிறகு சப்தமி
நட்சத்திரம்: அசுவினி பிற்பகல் 3.30 மணி வரை பிறகு பரணி
யோகம்: அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். நத்தம் மாரியம்மன் திருவீதி உலா. ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். திருச்செந்தூர் முருகப்பெருமான் சிங்கக் கேடயச் சப்பரத்தில் திருவீதி உலா. திருவொற்றியூர், விருத்தாசலம் கோவில்களில் சிவபெருமான் பவனி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் உற்சவம் ஆரம்பம். வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-உவகை
ரிஷபம்-பணிவு
மிதுனம்-வரவு
கடகம்-செலவு
சிம்மம்-அமைதி
கன்னி-நன்மை
துலாம்- நன்மை
விருச்சிகம்-முயற்சி
தனுசு- பெருமை
மகரம்-பயிற்சி
கும்பம்-போட்டி
மீனம்-பக்தி