ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
- சிவன் கோவில்களில் சிறப்பு சோமவார அபிஷேகம்.
- சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, மாசி 14 (திங்கட்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: துவிதியை இரவு 10.59 மணி வரை. பிறகு திருதியை.
நட்சத்திரம்: உத்திரம் நாளை விடியற்காலை 4.10 மணி வரை. பிறகு அஸ்தம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று சுபமுகூர்த்த தினம். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். கோவை கோணியம்மன் வெள்ளி யானை வாகனத்தில் வீதி உலா. குடந்தை ஸ்ரீசாரங்கபாணி விடையாற்றி உற்சவம் ஆழ்வார்திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் பவனி. திருமயிலை கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரர், திருவான்மியூர் திரிபுரசுந்தரியம்பாள் சமேத மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் அராளகேசியம்பாள் சமேத ரத்தினகிரீஸ்வரர் தலங்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம் அலங்காரம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நன்மை
ரிஷபம்-பணிவு
மிதுனம்-பரிசு
கடகம்-ஆக்கம்
சிம்மம்-வெற்றி
கன்னி-லாபம்
துலாம்- புகழ்
விருச்சிகம்-சுகம்
தனுசு- மேன்மை
மகரம்-பரிவு
கும்பம்-களிப்பு
மீனம்-உவகை