வழிபாடு

ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

Published On 2024-03-03 02:54 GMT   |   Update On 2024-03-03 02:54 GMT
  • திருவல்லிக்கேணி குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.
  • ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.

இன்றைய பஞ்சாங்கம்

சோபகிருது ஆண்டு, மாசி 20 (ஞாயிற்றுக்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: அஷ்டமி நாளை விடியற்காலை 4.௦9 மணி வரை பிறகு நவமி

நட்சத்திரம்: அனுஷம் காலை 11.50 மணி வரை பிறகு கேட்டை

யோகம்: மரணயோகம்

ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

சூலம்: மேற்கு

நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். ராமேசுவரம் சுவாமி வெள்ளி பூத வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கிளி வாகனத்திலும் பவனி. நெல்லை நெல்லையப்பருக்கும், அன்னை காந்திமதியம்மனுக்கும் தாமிரபரணி ஆற்றில் திருமஞ்சன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.

இன்றைய ராசிபலன்

மேஷம்-நட்பு

ரிஷபம்-உதவி

மிதுனம்-பதவி

கடகம்-லாபம்

சிம்மம்-வரவு

கன்னி-தேர்ச்சி

துலாம்- பாசம்

விருச்சிகம்-அசதி

தனுசு- முயற்சி

மகரம்-பரிவு

கும்பம்-செலவு

மீனம்-துணிவு

Tags:    

Similar News