செய்திகள்

திருவொற்றியூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: மாணவன் உள்பட 2 பேர் கைது

Published On 2018-01-08 08:26 GMT   |   Update On 2018-01-08 08:26 GMT
திருவொற்றியூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவொற்றியூர்:

திருவொற்றியூர், ராஜாஜி நகரை சேர்ந்த 4-வது சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த 11 வயதுடைய 6-ம் வகுப்பு மாணவன் மற்றும் ஹேமந்குமார் ஆகியோர் பாலியல் தொல்லை கொடுத்தனர். இது குறித்து எண்ணூர் மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹேமந்குமார், 6-ம் வகுப்பு மாணவனை கைது செய்தனர். மாணவனை செங்கல்பட்டு சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். #tamilnews
Tags:    

Similar News