உள்ளூர் செய்திகள்

கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த காய்கறி விதைகள்

மரபணு காய்கறி விதைகள் கண்காட்சி

Published On 2023-02-26 09:14 GMT   |   Update On 2023-02-26 09:14 GMT
  • 500-க்கும் மேற்பட்ட விதைகள் வைக்கப்பட்டிருந்தது
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

வேலூர்:

வேலூர் அண்ணா சாலையில் உள்ள வெங்கடேஸ்வரா பள்ளியில் தமிழ்நாடு விதை சேகரிப்பாளர் கூட்டமைப்பு சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைத்துபாரம்பரிய மரபணு காய்கறி, விதை, கண்காட்சி இன்று நடந்தது.

இந்த கண்காட்சியில் பழங்கால மரபணு காய்கறி, பழங்கள், கிழங்கு வகைகள், கீரைகள், தானியங்கள் கண்காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது.

மேலும் 500-க்கும் மேற்பட்ட விதைகள் கண்காட்சியில் வைக்கப்பட்டு இருந்தது.

ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து கண்காட்சியை பார்வை யிட்டு பொருட்களை வாங்கி சென்றனர்.

Tags:    

Similar News