விளையாட்டு (Sports)

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் பி.வி.சிந்து தோல்வி

Published On 2024-10-18 16:32 GMT   |   Update On 2024-10-18 16:32 GMT
  • டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் நடைபெற்று வருகிறது.
  • பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து தோல்வி அடைந்தார்.

கோபன்ஹெகன்:

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் நடைபெற்று வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் பிவி சிந்து, இந்தோனேசியாவின் கிரிகோரியா மரிஸ்கா துங்ஜாங்

உடன் மோதினார்.

இதில் முதல் செட்டை 13-21 என இழந்த பி.வி.சிந்து, அடுத்த செட்டை 21-16 என வென்றார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் 9-21 என எடுத்து காலிறுதியில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளிய்றினார்.

Tags:    

Similar News