டென்னிஸ்

துபாய் ஓபன் டென்னிஸ்: யூகி பாம்ப்ரி ஜோடி முதல் சுற்றில் வெற்றி

Published On 2025-02-25 19:26 IST   |   Update On 2025-02-25 19:36:00 IST
  • ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
  • ஆண்கள் இரட்டையர் முதல் சுற்றில் யூகி பாம்ப்ரி ஜோடி வெற்றி பெற்றது.

துபாய்:

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.

இதில் இன்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-ஆஸ்திரேலியாவின் அலெக்சின் பாப்ரின் ஜோடி, குரோசியாவின் மேட் பவிக்-சால்வடாரின் மார்செலோ ஜோடி உடன் மோதியது.

இதில் முதல் செட்டை 4-6 என இழந்த யூகி பாம்ப்ரி ஜோடி அடுத்த இரு செட்களை 7-6 (7-1), 10-3 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

குரோசியாவின் மேட் பவிக்-சால்வடாரின் மார்செலோ ஜோடி இரட்டையர் தரவரிசையில் நம்பர் 1 ஜோடி என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News