தமிழ்நாடு (Tamil Nadu)
null

பொன்னேரியில் பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கும் கனமழை

Published On 2024-10-15 23:00 GMT   |   Update On 2024-10-15 23:00 GMT
  • தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.
  • செங்குன்றம், புழல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

பொன்னேரி:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதையொட்டி சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் பொன்னேரி மற்றும் பழவேற்காடு, மீஞ்சூர், சோழவரம், செங்குன்றம், புழல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

கனமழை பெய்து வருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Tags:    

Similar News