டென்னிஸ்

பெர்லின் ஓபன் டென்னிஸ்: அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் அசரென்கா

Published On 2024-06-19 11:57 GMT   |   Update On 2024-06-19 11:57 GMT
  • பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்துவருகிறது.
  • இதில் பெலாரஸ் வீராங்கனை அசரென்கா வெற்றி பெற்றுள்ளார்.

பெர்லின்:

பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெற்று வருகிறது.

இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்கா, துருக்கி வீராங்கனை சன்மாஸ் உடன் மோதினார்.

இதில் அசரென்கா 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Tags:    

Similar News