என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
மேஷம்
வார ராசிபலன் (5.8.2024 முதல் 11.8.2024 வரை)
5.8.2024 முதல் 11.8.2024 வரை
புதிய நம்பிக்கை உண்டாகும் வாரம். 2, 7-ம் அதிபதி சுக்ரன் சுய சாரத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். அரசு தொடர்பான காரியங்களில் இருந்துவந்த இழுபறிகள் சீராகும் . எதிர்காலம் சார்ந்த புதிய இலக்குகளை அடையும் மார்க்கம் பிறக்கும். வெளி வட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். கடன் தொல்லை குறையும். தடைபட்ட பூர்வீக சொத்து விற்பனை தற்போது விற்று முழுத் தொகையும் கைக்கு வந்து சேரும்.
சிலர் வாடகை வீட்டில் இருந்து சொந்த வீட்டிற்கு செல்லும் முயற்சியில் ஈடுபடுவார்கள்.நீண்ட நாள் கனவான சந்தான பாக்கியம் கிடைக்கும். கல்லூரி மாணவர்கள் கேம்பஸ் இன்டர்வியூவில் வெற்றி பெறுவார்கள். சிலரின் காதல் திருமணத்திற்கு பெற்றோரின் சம்மதம் கிடைக்கும். பதவி உயர்வு இடப்பெயர்ச்சிகள் சாதகமாகும். வெளிநாட்டு பயண முயற்சி வெற்றி தரும். குல தெய்வ பிரார்த்தனைகள் நிறைவேறும். ஆடிப் பூரத்தன்று மங்கலப் பொருட்கள் தானம் வழங்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்