என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கடகம்
வார ராசிபலன் (25.8.2024 முதல் 31.8.2024 வரை)
25.8.2024 முதல் 31.8.2024 வரை
தன வரவில் தன் நினிறைவு உண்டாகும் வாரம். ராசியில் வக்ர நிவர்த்தி பெற்ற 3,12ம் அதிபதி புதன். தன ஸ்தானத்தில் தன அதிபதி சூரியன் இருப்பதால். சொல்வாக்கு, செல்வாக்கு அதிகரிக்கும். மனதை வாட்டி வதைத்த தொழில் கடன்கள் குறையத் துவங்கும். பூர்வீக சொத்தில் பாகப் பிரிவினை நடக்கும். உடன் பிறந்தவர்களுடன் ஏற்பட்ட மன சஞ்சலம் சீராகும்.உத்தியோகத்தில் சக பணியாளர்களால், உயர் அதிகாரிகளால் நிலவிய தொல்லைகள் மாறும். சிலர் விருப்ப ஓய்வு பெறலாம்.
அஷ்டமச் சனியின் தாக்கம் குறைவதால் சுய ஜாதக ரீதியாக எத்தகைய திருமணத் தடை இருந்தாலும் நீங்கி திருமண பாக்கியம் கூடி வரும். தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். மாணவர்கள் கல்வியில் கவனத்தை செலுத்துவது நல்லது. சிலரின் பிள்ளைகளின் கல்விக்காக இடம் பெயர நேரும். எதிர் கால தேவைக்காக திட்டமிடுவீர்கள். வீடு . வாகன முயற்சிகள் வெற்றி தரும். பெரிய முதலீட்டில் தொழிலில் செய்பவர்கள் இன்சூரன்ஸ் செய்து கொள்வது நலம்.சிலர் காசி, கயா போன்ற புனித தலங்களுக்கு சென்று வரலாம். கிருஷ்ணன் வழிபாட்டால் மேன்மை உண்டாகும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்