என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கடகம்
இந்தவார ராசிபலன்
29.7.2024 முதல் 4.8.2024 வரை
மாற்றங்களால் மனம் மகிழும் வாரம். ராசியில் தன அதிபதி சூரியன். அரசாங்க விருதுகள், அரச மரியாதை கிடைக்கும். புதிய வியாபார யுக்தி களால் அதிக லாபம் அடைவீர்கள். தொழிலில் எதிர்பார்த்தபடி பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும். மனோபலம் அதிகரித்து எதிலும் வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் நன்றாக இருந்தாலும் விரயங்களும் அதிகமாகும். புதிய கடன்கள் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பீர்கள். தடைபட்ட புத்திர பிராப்தம் சித்திக்கும். எடுத்த முயற்சிகள் யாவும் வெற்றி அடைய அதிகம் உழைக்க நேரும்.
வெளிநாடு சென்றவர்கள் பூர்வீகம் திரும்பலாம்.பெண்களுக்கு கணவரின் ஒற்றுமை மகிழ்ச்சியை அதிகரிக்கும். மாணவர்களுக்கு போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். சிலருக்கு இடப் பெயர்ச்சி எண்ணம் மிகுதியாகும்.ஞாபக குறைவு ஏற்படலாம். முக்கிய ஆவணங்கள் இல்லாத சொத்திற்கு உரிய ஆவணங்கள் கிடைக்கும். வீடு, மனை, வாகனம் வாங்கும் வாய்ப்பு கள் சாதகமாகும்.ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். பிள்ளைகளால் ஏற்பட்ட மன சஞ்சலம் குறையும். ஆடிப் பெருக்கு அன்று புனித நதிகளில் நீராடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்