என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கன்னி
வார ராசிபலன் (25.8.2024 முதல் 31.8.2024 வரை)
25.8.2024 முதல் 31.8.2024 வரை
சுமாரான வாரம். ராசி அதிபதி புதன் வக்ர நிவர்த்தி பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் ராசியில் 2,9-ம் அதிபதி சுக்ரன் நீசம் பெற்று தொழிலில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். சமூக அந்தஸ்து அதிகரிக்கும். சுய தொழில், கூட்டு தொழிலில் லாபம் கூடும். சிலரது வாழ்க்கை துணைக்கு அரசு உத்தியோகம் கிடைக்கும்.மனதளவில் புத்துணர்வுடன் செயல்படுவீர்கள். உறவுகள் வழியில் இருந்து வேறுபாடுகள் மறையும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். திருமணத்திற்கு வரன் மிக அருகாமையிலேயே அமையும். தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு சீராகும்.
உடல் ஆரோக்கியம் மேம்படும். பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். மாணவர்களுக்கு பாடங்களில் இருந்து குழப்பங்கள் விலகும். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். விபத்துக் காப்பீட்டு தொகை கிடைக்கும். வழக்கு விவகாரங்களில் வெற்றி கிடைக்கும். புத்திர விருத்தி உண்டு. வஞ்சனையான சிந்தனைகளை குறைத்துக் கொள்வது நல்லது. நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். பால் பாயாசம் படைத்து கிருஷ்ணரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்