என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா (Cinema)
X
நடிச்சா ஹீரோயினா தான் நடிப்பேன் - அடம்பிடிக்கும் நடிகை
Byமாலை மலர்18 July 2021 7:12 PM IST (Updated: 18 July 2021 7:12 PM IST)
திருமணத்துக்கு பின் நடிப்புக்கு முழுக்கு போட்ட நடிகை ஒருவர், தற்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறாராம்.
குறுகிய காலத்தில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து நட்சத்திர அந்தஸ்தை பெற்ற மூன்றெழுத்து நடிகை ஒருவர், திருமணத்துக்கு பின் சினிமாவிற்கு முழுக்கு போட்டார். தற்போது அவருக்கு மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் வந்திருக்கிறதாம். இதையறிந்த சில பட அதிபர்கள் அந்த நடிகையை சந்தித்து பேசியிருக்கிறார்கள்.
அப்போது அவர்களிடம், அந்த நடிகை சில நிபந்தனைகளை விதித்தாராம். ‘‘இனிமேலும் நான் கதாநாயகியாகத்தான் நடிப்பேன். அக்காள், அண்ணி, அம்மா வேடங்களில் நடிக்க மாட்டேன்...’’ என்பது தான் அந்த நிபந்தனைகளாம். அந்த நடிகையின் நிபந்தனைக்கு ஏற்றபடி கதைகளை தேர்ந்தெடுத்து வருகிறார்களாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X