என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
நடிகையின் செயலால் கடுப்பான மற்ற நடிகைகள்
Byமாலை மலர்2 Nov 2021 9:48 AM GMT (Updated: 2 Nov 2021 9:48 AM GMT)
முன்னணி நடிகையாக இருப்பவரின் செயலால் மற்ற நடிகைகள் கடுப்பாகி இருக்கிறார்களாம்.
தமிழ், மலையாளத்தில் அதிக படங்கள் நடித்துள்ள நடிகை ஒருவர் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வளர்கிறாராம். சம்பள விஷயத்தில் நான் தயாரிப்பாளர்களுக்கு எப்போதுமே பாரமாக இருந்ததில்லை என்று கூறி இருக்கிறாராம்.
இதைக்கேட்ட மற்ற சக நடிகைகள், நடிகை மீது கடுப்பாக இருக்கிறார்களாம். காரணம் விசாரித்தால் மற்ற நடிகைகள் பலரும் அதிக சம்பளம் கேட்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில், பட வாய்ப்பை பிடிக்க அந்த நடிகை இப்படி சொன்னதாக அனைவருக்கும் தெரிந்து இருக்கிறதாம். இதனால் நடிகை மீது அனைவரும் கோபமாக இருக்கிறார்களாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X