என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்
X
சீரடியில் பார்க்க வேண்டிய இடங்கள்-குருஸ்தானம்
Byமாலை மலர்11 Sep 2024 11:29 AM GMT
- இது தன்னுடைய குருஸ்தான் என்றும் கூறினார்.
- இங்கு பாபா ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தார்.
சீரடி கிராமத்து மக்களுக்கு முதன் முதலாக இங்குள்ள வேப்ப மரத்தடியில் தான் பதினாறு வயது பாலகராக பாபா காட்சியளித்தார்.
இது தன்னுடைய குருஸ்தான் என்றும் கூறினார்.
இங்கு பாபா ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தார்.
பாபா ஆரம்ப காலத்தில் இருந்ததின் நினைவாக பக்தர்கள் அவருடைய பாதுகைகள் இரண்டை பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.
பாபாவின் படத்தையும் பூஜையில் வைத்து பாபாவின் காலத்திலிருந்தே வழிபடத் தொடங்கினார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X