என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்
காவேரி தாய் ஆரத்தி
- நதிகள் பலவும் உன்னை வணங்கிட
- பாவங்கள் போக்கிடுவாய், அம்மா பாவங்கள் போக்கிடுவாய்!
ஓம் ஜெய ஜெய காவேரி
அம்மா அன்னையே காவேரி!
அன்பினால் உனக்கு ஆரத்தி செய்தோம்
அன்னையே காவேரி. ஓம் ஜெய ஜெய காவேரி!!
(ஓம் ஜெய)
அகத்திய முனிவரின் தவத்தில் பிறந்தாய்
அன்னையே காவேரி, அம்மா அன்னையே காவேரி!
கணபதி அருளால் தரணியில் வந்தாய்
அன்னையே காவேரி, அம்மா அன்னையே காவேரி!!
(ஓம் ஜெய)
குடகினில் தோன்றி பூமியில் தவழ்ந்து
கடலினில் கலந்தாயே, அம்மா கடலினில் கலந்தாயே!
மாந்தர்கள் வணங்கிட வளம் பல தருவாய்
அன்னையே காவேரி, அம்மா அன்னையே காவேரி!!
(ஓம் ஜெய)
நதிகள் பலவும் உன்னை வணங்கிட
பாவங்கள் போக்கிடுவாய், அம்மா பாவங்கள் போக்கிடுவாய்!
நாங்களும் உன்னை வணங்கிட வந்தோம்
பாவங்கள் தீர்ப்பாயே ஓம் ஜெய ஜெய காவேரி!!
(ஓம் ஜெய)
உந்தன் கரைதனில் புனித தலங்கள்
தோன்றி வளர்ந்தனவே, அம்மா தோன்றி வளர்ந்தனவே!
பக்தியும் தவமும் பெருகி வளர்ந்திட
அருளினைத்தந்தாயே ஓம் ஜெய ஜெய காவேரி!!
(ஓம் ஜெய)
மாலையில் உனக்கு ஆரத்தி செய்தோம்
வளம்பெற அருள்வாயே, அம்மா வளம் பெற அருள்வாயே!
உன்னை வணங்கிட ஒன்றாய்ச் சேர்ந்தோம்
உயர்வினைத் தந்திடுவாய் ஓம் ஜெய ஜெய காவேரி!!
(ஓம் ஜெய)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்