search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    நல்வழிகாட்டும் நவக்கிரக தலங்கள்-புதன், குரு, சுக்கிரன்
    X

    நல்வழிகாட்டும் நவக்கிரக தலங்கள்-புதன், குரு, சுக்கிரன்

    • திருச்செந்தூரில் ஸ்ரீபாலசுப்பிரமணியமாய் தம்மைத்தாமே ஸ்தாபித்துக்கொண்டிருக்கிறார்.
    • சுற்றிலும் நீர் நிலையாக உள்ள ஸ்ரீரங்கத்தை தன் பிரதிஷ்டா ஸ்தலமாக சுக்கிரன் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.

    புதன்: மதுரை சுந்தரேஸ்வரர்.

    சொக்கநாதரையும் மகாமாரியையும் ஸ்தாபித்து சுந்தரேஸ்sவரர் பாதத்தில் புதன் தன்னை ஸ்தாபித்துக் கொண்டிருக்கிறார்.

    குரு:திருச்செந்தூர் முருகன்.

    திருச்செந்தூரில் ஸ்ரீபாலசுப்பிரமணியமாய் தம்மைத்தாமே ஸ்தாபித்துக்கொண்டிருக்கிறார்.

    சுக்கிரன்:ஸ்ரீரங்கம் ரங்கநாதன்.

    நான்கு ராஜாக்களில் ஒருவரான ஸ்ரீரங்கநாதரை (தியாகராஜா, ரங்கராஜா, நடராஜா, கோவிந்தராஜா) காவேரி அரங்கத்தில் எழுந்தருள செய்து அவர் காலடியில் தன்யந்திரத்தை ஸ்தாபித்துக் கொண்டிருக்கிறார்.

    சில நாடிக்கிரந்தங்களில் சுக்கிரனை நீர் என்று குறிப்பிட்டிருக்கிறது.

    சுற்றிலும் நீர் நிலையாக உள்ள ஸ்ரீரங்கத்தை தன் பிரதிஷ்டா ஸ்தலமாக சுக்கிரன் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.

    Next Story
    ×