search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ராமானுஜர் வாழ்க்கைக் குறிப்பு
    X

    ராமானுஜர் வாழ்க்கைக் குறிப்பு

    • திருமணம் - கி.பி. 1033ல் 16-வது வயதில்
    • மனைவி - தஞ்சமாம்பாள் என்கிற ரக்ஷகாம்பாள்

    பிறப்பு- கி.பி. 1017 பிங்கள ஆண்டு சித்திரைத் திங்கள்

    பிறந்த ஊர் - பூதபுரி எனும் ஸ்ரீபெரும்புதூர்

    தந்தையார் - ஆசாரி கேசவ சோமயாஜி பட்டாசாரி

    தாய் - காந்திமதி எனும் பூமிப் பிராட்டியார்

    காதுகுத்தல் வைபவம் - கி.பி.1022

    உபநயனம் - கி.பி.1025

    திருமணம் - கி.பி. 1033ல் 16-வது வயதில்

    மனைவி - தஞ்சமாம்பாள் என்கிற ரக்ஷகாம்பாள்

    காஞ்சீபுரத்தில் தனிக்குடித்தனம் - கி.பி.1034

    காசி யாத்திரை - 1035

    ஸ்ரீ ஆளவந்தார் சந்திப்பு - கி.பி. 1041

    ராமானுஜர் சந்தியாசம் - 1047

    திருக்கோட்டியூர் நம்பி சந்திப்பு - 1049

    திருமலை திருப்பதி வாசம் - 1051

    ஸ்ரீபாஷ்யம் எனும் வேதநூல் எழுதியது - கி.பி. 1051-1055

    திருமலைதிருப்பதி திருப்பணிகள் - கி.பி. 1057

    ஸ்ரீரங்கநாத சாம்ராஜ்ய நிர்வாக பொறுப்பு - 1058- 1089

    திக்விஜயம் - கி.பி. 1089- 1095

    கூர்மஷேத்திர திருப்பணி - கி.பி. 1094 - 1095

    மைசூர் தேசம் சென்றது - கி.பி.1097 - 1098

    தொண்டனூர் ராஜகுருவாக பிரகடனம் - கி.பி. 1110

    டில்லி சுல்தான் குமாரியிடம் விக்ரகம் பெற்ற சம்பவம் 1101-1104

    ஸ்ரீரங்கம் திரும்புதல் - கி.பி. 1111- 1112

    ஸ்ரீ ராமானுஜர் மோட்ச கதி அடைதல் - 22.1.1138

    Next Story
    ×