என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்
X
நல்வழிகாட்டும் நவக்கிரக தலங்கள்-சனீஸ்வரர், ராகுகேது
Byமாலை மலர்27 Sept 2024 12:00 PM GMT (Updated: 27 Sept 2024 12:01 PM GMT)
- தர்ப்பாரணியேஸ்வரரை ஸ்தாபித்து தன் சொரூப பிம்பத்தினடியில் தன் யந்திரத்தை ஸ்தாபித்துக் கொண்டிருக்கிறார் சனி பகவான்.
- இந்த எட்டு தலங்களில் நவக்கிரகங்கள் தூலமாகவும் மூர்த்திகளாகவும் வீற்றிருக்கின்றனர்.
சனீஸ்வரர் -திருநள்ளாறு:தர்ப்பாரணியேஸ்வரர்
திருநள்ளாற்றில் தர்ப்பாரணியேஸ்வரரை ஸ்தாபித்து தன் சொரூப பிம்பத்தினடியில் தன் யந்திரத்தை ஸ்தாபித்துக் கொண்டிருக்கிறார் சனி பகவான்.
ராகுகேது: காளஹஸ்தி காளஹஸ்தீஸ்வரர்
இவ்விரு கிரகங்களுக்கு தன் இஷ்ட தெய்வமாகிய வாயு லிங்கத்தை ஸ்தாபித்து அதன் காலடியில் தங்கள் யந்திரத்தை ஸ்தாபித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த எட்டு தலங்களில் நவக்கிரகங்கள் தூலமாகவும் மூர்த்திகளாகவும் வீற்றிருக்கின்றனர்.
இந்த மகிமை அநேக சதுர்யுகங்களுக்கும் மகாபிரளய காலம் வரை நீடிக்கும் என்று திருமூலர் அருளியிருக்கும் நாடி கிரந்தத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X