search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    சீரடி என்னும் திருத்தலம்
    X

    சீரடி என்னும் திருத்தலம்

    • சாயி பக்தர்கள் தங்கள் பாதங்கள் அந்த புண்ணிய பூமியில் படுவதை பெரும் பாக்கியமாக கருதுகிறார்கள்.
    • அந்நாளை பொன்னாளாக கருதுகிறார்கள்.

    பால யோகியாக, பாபா சீரடியில் தம் பொற்பாதங்களை பதித்த போது சிற்றூராக இருந்த அந்த ஊர், அதன் பின்னர் புண்ணிய திருத்தலம் ஆயிற்று.

    இன்று புனித பெருநகராக மாறியது .

    சாயி பக்தர்கள் தங்கள் பாதங்கள் அந்த புண்ணிய பூமியில் படுவதை பெரும் பாக்கியமாக கருதுகிறார்கள்.

    அந்நாளை பொன்னாளாக கருதுகிறார்கள்.

    பாபாவின் பாத மலர்களில்...,

    பக்தியுடன் தலை சாய்த்தால்...,

    பாவங்கள் மறையும்....,

    புண்ணியங்கள் நிறையும்.

    Next Story
    ×