என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்
X
சிவராத்திரியில் தரிசிக்க வேண்டிய தலங்கள்-காளஹஸ்தி
Byமாலை மலர்10 Sep 2024 11:44 AM GMT
- சிவராத்திரி நாளில் காளத்தி நாதர் பவனி வருவார்.
- தேரோட்டம், திருக்கல்யாணம், கிரிவலம், ரிஷப வாகன சேவை என பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
திருப்பதிக்கு அருகே உள்ள காளத்தி மலையில் ஒவ்வொரு பட்சத்தில் வரும் சதுர்த்தசி நாளும் நித்திய சிவராத்திரியாகக் கொண்டாடப்படுவது இக்கோவிலில் மட்டும் வழக்கத்தில் உள்ளது.
பிராந்திய பாரம்பரியத்தின் படி, சிவன் அவரை தடுத்து அவருக்கு மோட்சம் வழங்குவதற்கு முன், கண்ணப்பன் லிங்கத்திலிருந்து வழியும் இரத்தத்தை மறைக்க தனது இரு கண்களையும் வழங்க தயாராக இருந்த தலம் இது என்று கூறப்படுகிறது .
சிவராத்திரி நாளில் காளத்தி நாதர் பவனி வருவார்.
தேரோட்டம், திருக்கல்யாணம், கிரிவலம், ரிஷப வாகன சேவை என பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X