search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ஸ்ரீ சாயி அம்ருத்வாணி பாராயண முறை
    X

    ஸ்ரீ சாயி அம்ருத்வாணி பாராயண முறை

    • முதலில் ““ஸ்ரீ சச்சிதானந்த ஸத்குரு சாயிநாத் மகாராஜ் கீ ஜய்”” என்று ஒருமுறை குரல் எழுப்பவும்.
    • ““ஓம் சாய் ஸ்ரீ ஸாயி ஐய ஐய ஸாயி”” என்ற மூல மந்திரத்தை ஏழு முறை உச்சரிக்கவும்.

    ஸ்ரீசாயி அம்ருத்வாணி ஒரு முக்கியமான கர்ந்தமாகப்படும். இதனை சுமூகமாக பாராயணம் செய்தால் மிகுந்த சந்தோஷத்தை அடையலாம். இதனை வாத்தியத்துடன் இசையோடு பாடலாம்.

    1. முதலில் ""ஸ்ரீ சச்சிதானந்த ஸத்குரு சாயிநாத் மகாராஜ் கீ ஜய்"" என்று ஒருமுறை குரல் எழுப்பவும்.

    1. ""ஓம் சாய் ஸ்ரீ ஸாயி ஐய ஐய ஸாயி"" என்ற மூல மந்திரத்தை ஏழு முறை உச்சரிக்கவும்.

    3. பின் கீழ்வரும் ""ஸாயி க்ரூபா அவதரண்"" எனும் அடியில் உள்ள ஸ்லோகங்களில் தொடங்கி ""மங்களமய பிரார்த்தனை"" வரையும் பாராயணம் செய்யவும். ஒரு நிமிடம் மவுனமாக இருந்தபின் மறுபடியும் மங்களமய பிரார்த்தனையைப் படிக்கவும்.

    4. ஸ்ரீ சாயி அம்ருத் வாணி படித்த பின் அவரவர் நேரத்துக்கு ஏற்றார் போல் சாயி லீலா. சாயி மகிமை, சாயி பஜனை மற்றும் பாபாவின் ஸத் சரித்திரத்தையும் உபந்யசமாக செய்யலாம். பாபாவின் ஆரத்தி பாடவும்.

    5. பிறகு ""ஓம் சாய் ஸ்ரீ சாயி ஐய ஐய சாயி"" என்று ஏழு முறை உச்சரிக்கவும்.

    6. முடிவில் ""ஸ்ரீ சச்சிதானந்த சத்ருகு சாயிநாத் மஹாரஜ் கீ ஜய்"" என்று குரல் எழுப்பி பூர்த்தி செய்யவும்.

    Next Story
    ×