search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    சிவராத்திரியில் தரிசிக்க வேண்டிய தலங்கள்-ஸ்ரீசைலம்
    X

    சிவராத்திரியில் தரிசிக்க வேண்டிய தலங்கள்-ஸ்ரீசைலம்

    • சிவ மகாபுராணத்தில் கொல்லப்பட்டுள்ள வேடன் கதை நடந்த இடம் இது.
    • இங்கே நந்தி தேவர் மலை உருவில் இருக்கிறார்.

    ஆந்திர மாநிலத்தில் கர்நூல் மாவட்டத்தில் நந்தியால் என்ற இடத்துக்கு அருகில் உள்ள தலம் இது.

    சென்னையிலிருந்தும் திருப்பதியில் இருந்தும் பஸ் வசதி உண்டு.

    சிவ மகாபுராணத்தில் கொல்லப்பட்டுள்ள வேடன் கதை நடந்த இடம் இது.

    இங்கே நந்தி தேவர் மலை உருவில் இருக்கிறார்.

    இத்தலத்தை திருப்பருப் பதம் என்றும் மல்லிகார்ஜுனம் என்றும் குறிப்பிடுவார்கள்.

    இது பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்று.

    சிவராத்திரி நாளில் இங்குள்ள பாதாள கங்கை எனற தீர்த்தத்தில் நீராடி மல்லிகார்ஜுனரை வழிபடுவது புண்ணிய பலன்களைத் தரக் கூடியது.

    சிவராத்திரியை ஒட்டி இங்கு பிரம்மான்டமான திருவிழா நடை பெறுகிறது. சிவராத்திரி அன்று தேர்த் திருவிழாவைக் காண பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் திரளாகக் கூடவர்.

    Next Story
    ×