search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    தசா புத்தியில் கருட வழிபாடு
    X

    தசா புத்தியில் கருட வழிபாடு

    எல்லா நேரங்களிலும் கருட தரிசனம் சிறப்பானதுதான் என்றாலும், மிகவும் சிறப்பான நேரத்தில் அது அமையும் போது இன்னும் நன்மைகள் உண்டாகும்.

    ஒவ்வொருவருக்கும் எந்த தசா புத்தி நடப்பில் இருக்கிறதோ அந்த திசைக்குரிய அல்லது அந்த புத்திக்குரிய கிழமைகளில் ஸ்ரீ கருட பகவானுக்கு துளசி மாலை அணிவித்து, நெய் தீபம் ஏற்றி, அமுத கலசம் என்னும் இனிப்பை படைத்து வழிபட்டு வந்தால் தசா புத்தியால் ஏற்படும் இன்னல்கள் உடனே நீங்கும்.

    நேரங்களில் கருட தரிசன பலன்

    ஒவ்வொரு கிழமைகளிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நாம் கருடனை தரிசிக்கும்போது யோகமான பலன்கள் கிடைப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.

    அவற்றை கீழே கொடுத்துள்ளோம். இங்கு குறிப்பிட்டுள்ளவை பகல் நேரப் பொழுதையே குறிக்கும்.

    எல்லா நேரங்களிலும் கருட தரிசனம் சிறப்பானதுதான் என்றாலும், மிகவும் சிறப்பான நேரத்தில் அது அமையும் போது இன்னும் நன்மைகள் உண்டாகும்.

    எனவே நீங்கள் கருடனை தரிசிக்கும் நேரம் இதுவாக இருந்தால், மேற்குறிப்பிட்ட பலன்கள் உங்களுக்கு மிகவும் விரைவில் நன்மையாக அமையும்.

    ஞாயிறு - 6-7, 8-10, 11-12, 3-5, 6-7.

    திங்கள் - 6-7, 8-9, 11-2, 3-4, 6-7.

    செவ்வாய்- 6-9, 11-12, 1-4, 6-7.

    புதன் - 6-8, 9-10, 12-3, 4-5, 6-7.

    வியாழன்- 6-7, 11-12, 1-2, 6-7.

    வெள்ளி- 6-7, 8-9, 1-2, 3-4

    சனி- 6-7, 10-11, 12-5, 5-6.

    Next Story
    ×