search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    செல்வம் பெற வணங்க வேண்டிய தலம் திருவாடுதுறை
    X

    செல்வம் பெற வணங்க வேண்டிய தலம் 'திருவாடுதுறை'

    கும்பகோணம் - மாயவரம் சாலையில் கும்பகோணத்திலிருந்து சுமர் 10 கி.மீ. தொலைவில் உள்ளது ஆடுதுறை எனப்படும் "திருவாடுதுறை".

    ஞானசம்பந்தரிடம் அவர் தந்தை யாகம் செய்ய தேவையான பொருள் கேட்க, சம்பந்தரும் இத்தல இறைவன் மாசிலாமணி ஈஸ்வரரை வேண்டி பதிகம் பாட, பரம் பொருளும் 1000 பொற்காசுகள் கொண்ட பொற்கிளியை பலி பீடத்தின் மீது வைத்தருளினார்.

    Next Story
    ×