என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருவரங்குளம் அருகே முனீஸ்வரர் கோவிலில் ஆனி மாத செவ்வாய் கரக திருவிழா
Byமாலை மலர்29 Jun 2016 12:29 PM IST (Updated: 29 Jun 2016 12:29 PM IST)
திருவரங்குளம் அருகே முனீஸ்வரர் கோவிலில் ஆனி மாத செவ்வாய் கரக திருவிழா தொடங்கியது.
திருவரங்குளம் அருகேயுள்ள கைக்குறிச்சி சுந்தர வினாயகர், முனீஸ்வரர், பெரிய கருப்பர், சின்னக்கருப்பர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோரும் ஆனி மாதத்தில் செவ்வாய் கரக திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டும் செவ்வாய் கரக திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் வீடுதோரும் விரதமிருந்தும், சுந்தர வினாயகர் கோவிலில் மாவிலை தோரனம் கட்டி, மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு, அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று காப்புக்கட்டுதலுடன் திருவிழா துவங்கியது.
தினமும் இரவில் சாமியாடிகள் நான்கு விதிகளிலும் சுவாமி ஊர்வலத்துடுன் வீடு, வீடாகச் சென்று செவ்வாய் கரக அர்ச்சணை செய்து வானவேடிக்கை மேளதாளத்துடுன் வழிபாடு நடத்தி வருகின்றனர். வருகின்ற 5.7.2016 அன்று அதிகாலை தீமிதித்தல் விழா நடைபெறும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X