என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஆடி மாதத்தையொட்டி திருச்சி வாராஹி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
Byமாலை மலர்23 July 2016 4:07 AM GMT (Updated: 23 July 2016 4:07 AM GMT)
ஆடி மாதத்தையொட்டி திருச்சி வாராஹி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது
திருச்சி மங்கள் நகரில் தனி ஸ்தலமாக வாராஹி அம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இங்கு ஆடி மாத உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அந்த வரிசையில் இந்த ஆண்டு ஆடி மாதம் முதல் வெள்ளியான நேற்று (22-ந்தேதி) மாலை 6.30 மணிக்கு சகஸ்ரநாம பூஜையுடன் குத்து விளக்கு பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து இதேபோல் வருகிற 29-ந்தேதி இரண்டாம் வெள்ளியன்றும் சகஸ்ர நாம பூஜையுடன் குத்துவிளக்கு பூஜையும், மூன்றாம் வெள்ளியான அடுத்த மாதம் 5-ந்தேதி ஆடிப் பூரத்தையொட்டி வாராஹி அம்மனுக்கு வளையல் அலங்காரமும் நடக்கிறது.
அன்று மாலை 6.30 மணிக்கு சகஸ்ரநாம பூஜையுடன் கோவிலுக்கு வரும் கர்ப்பிணி பெண்களுக்கு பெரியோர்களால் வளையல் அணிவித்து சித்திரான்னம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
அத்துடன் அனைத்து பெண்களுக்கும் பிரசாதத்துடன் அன்னையின் அலங்கார வளையலும் வழங்கப்படும்.
ஆடி நான்காம் வெள்ளியான அடுத்த மாதம் 12-ந்தேதி சகஸ்ரநாம பூஜையுடன் குத்துவிளக்கு பூஜைகள் நடைபெறும்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி வாராஹி தாசர் செய்து வருகிறார்.
அந்த வரிசையில் இந்த ஆண்டு ஆடி மாதம் முதல் வெள்ளியான நேற்று (22-ந்தேதி) மாலை 6.30 மணிக்கு சகஸ்ரநாம பூஜையுடன் குத்து விளக்கு பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து இதேபோல் வருகிற 29-ந்தேதி இரண்டாம் வெள்ளியன்றும் சகஸ்ர நாம பூஜையுடன் குத்துவிளக்கு பூஜையும், மூன்றாம் வெள்ளியான அடுத்த மாதம் 5-ந்தேதி ஆடிப் பூரத்தையொட்டி வாராஹி அம்மனுக்கு வளையல் அலங்காரமும் நடக்கிறது.
அன்று மாலை 6.30 மணிக்கு சகஸ்ரநாம பூஜையுடன் கோவிலுக்கு வரும் கர்ப்பிணி பெண்களுக்கு பெரியோர்களால் வளையல் அணிவித்து சித்திரான்னம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
அத்துடன் அனைத்து பெண்களுக்கும் பிரசாதத்துடன் அன்னையின் அலங்கார வளையலும் வழங்கப்படும்.
ஆடி நான்காம் வெள்ளியான அடுத்த மாதம் 12-ந்தேதி சகஸ்ரநாம பூஜையுடன் குத்துவிளக்கு பூஜைகள் நடைபெறும்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி வாராஹி தாசர் செய்து வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X