என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தெப்பத்திருவிழா
Byமாலை மலர்30 May 2018 8:00 AM GMT (Updated: 30 May 2018 8:00 AM GMT)
கன்னியாகுமரி பகவதி அம்மன் வடக்கு ரதவீதியில் உள்ள தெப்பக்குளத்தின் கரையில் அமைக்கப்பட்டுள்ள பந்தலில் அம்மன் சப்பர வாகனத்தில் எழுந்தருளினார்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 10 நாட்கள் நடந்தது. திருவிழாவின் இறுதி நாளான நேற்று முன்தினம் காலையில் முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆறாட்டு விழா நடந்தது. நள்ளிரவு அம்மன் தெப்பத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது.
கன்னியாகுமரி வடக்கு ரதவீதியில் உள்ள தெப்பக்குளத்தின் கரையில் அமைக்கப்பட்டுள்ள பந்தலில் அம்மன் சப்பர வாகனத்தில் எழுந்தருளினார். தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லாததால், குளத்தின் கரையில் தெப்பத்திருவிழா நடந்தது. அப்போது அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், அலங்கார தீபாராதனையும் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி வடக்கு ரதவீதியில் உள்ள தெப்பக்குளத்தின் கரையில் அமைக்கப்பட்டுள்ள பந்தலில் அம்மன் சப்பர வாகனத்தில் எழுந்தருளினார். தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லாததால், குளத்தின் கரையில் தெப்பத்திருவிழா நடந்தது. அப்போது அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், அலங்கார தீபாராதனையும் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X